Wednesday, February 24, 2010

பறத்தல்

நினைவு மறந்து
கனவில் கரைந்து
காற்றில் எதுவாகவோ பறந்தேன்
பறவைகள்
எப்போதும்போல்
பார்த்துக்கொண்டேதான் இருந்தது

1 comment: